1فاجاب بلدد الشوحي وقال
1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
2السلطان والهيبة عنده. هو صانع السلام في اعاليه.
2அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
3هل من عدد لجنوده وعلى من لا يشرق نوره.
3அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
4فكيف يتبرر الانسان عند الله وكيف يزكو مولود المرأة.
4இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
5هوذا نفس القمر لا يضيء والكواكب غير نقية في عينيه.
5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
6فكم بالحري الانسان الرمّة وابن آدم الدود
6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.