الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

108

1تسبيحة. مزمور لداود‎. ‎ثابت قلبي يا الله اغني وارنم. كذلك مجدي‏‎.
1தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்.
2‎استيقظي ايتها الرباب والعود انا استيقظ سحرا‎.
2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
3‎احمدك بين الشعوب يا رب وارنم لك بين الامم‎.
3கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
4‎لان رحمتك قد عظمت فوق السموات والى الغمام حقك‎.
4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
5‎ارتفع اللهم على السموات وليرتفع على كل الارض مجدك‎.
5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6‎لكي ينجو احباؤك. خلص بيمينك واستجب لي
6உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.
7الله قد تكلم بقدسه. ابتهج اقسم شكيم واقيس وادي سكوت‎.
7தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
8‎لي جلعاد لي منسّى. افرايم خوذة راسي. يهوذا صولجاني‎.
8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.
9‎موآب مرحضتي. على ادوم اطرح نعلي. يا فلسطين اهتفي عليّ
9மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
10من يقودني الى المدينة المحصّنة. من يهديني الى ادوم‎.
10அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
11‎أليس انت يا الله الذي رفضتنا ولا تخرج يا الله مع جيوشنا‎.
11எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
12‎اعطنا عونا في الضيق فباطل هو خلاص الانسان‎.
12இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
13‎بالله نصنع بباس وهو يدوس اعداءنا
13தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.