الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

111

1هللويا. احمد الرب بكل قلبي في مجلس المستقيمين وجماعتهم‎.
1அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
2‎عظيمة هي اعمال الرب مطلوبة لكل المسرورين بها‎.
2கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.
3‎جلال وبهاء عمله وعدله قائم الى الابد‎.
3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
4‎صنع ذكرا لعجائبه. حنّان ورحيم هو الرب‏‎.
4அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.
5‎اعطى خائفيه طعاما‎ . ‎ ‎يذكر الى الابد عهده‎.
5தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
6‎اخبر شعبه بقوة اعماله ليعطيهم ميراث الامم‎.
6ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
7‎اعمال يديه امانة وحق. كل وصاياه امينة
7அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
8ثابتة مدى الدهر والابد مصنوعة بالحق والاستقامة‎.
8அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.
9‎ارسل فداء لشعبه. اقام الى الابد عهده. قدوس ومهوب اسمه‎.
9அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
10‎راس الحكمة مخافة الرب. فطنة جيدة لكل عامليها. تسبيحه قائم الى الابد
10கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.