الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

127

1ترنيمة المصاعد. لسليمان‎. ‎ان لم يبن الرب البيت فباطلا يتعب البناؤون. ان لم يحفظ الرب المدينة فباطلا يسهر الحارس‎.
1கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;
2‎باطل هو لكم ان تبكروا الى القيام مؤخرين الجلوس آكلين خبز الاتعاب. لكنه يعطي حبيبه نوما‎.
2கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
3‎هوذا البنون ميراث من عند الرب ثمرة البطن اجرة‎.
3நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
4‎كسهام بيد جبار هكذا ابناء الشبيبة‎.
4இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
5‎طوبى للذي ملأ جعبته منهم. لا يخزون بل يكلمون الاعداء في الباب
5வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். (6) அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.