الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

138

1لداود‎. ‎احمدك من كل قلبي. قدام الآلهة ارنم لك‎.
1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
2‎اسجد في هيكل قدسك واحمد اسمك على رحمتك وحقك لانك قد عظمت كلمتك على كل اسمك‎.
2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3‎في يوم دعوتك اجبتني. شجعتني قوة في نفسي
3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
4يحمدك يا رب كل ملوك الارض اذا سمعوا كلمات فمك‎.
4கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
5‎ويرنمون في طرق الرب لان مجد الرب عظيم‎.
5கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.
6‎لان الرب عال ويرى المتواضع. اما المتكبر فيعرفه من بعيد‎.
6கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
7‎ان سلكت في وسط الضيق تحيني. على غضب اعدائي تمد يدك وتخلّصني يمينك‎.
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
8‎الرب يحامي عني. يا رب رحمتك الى الابد. عن اعمال يديك لا تتخل
8கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.