1مزمور لداود. يا رب اسمع صلاتي واصغ الى تضرعاتي. بامانتك استجب لي بعدلك.
1கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
2ولا تدخل في المحاكمة مع عبدك فانه لن يتبرر قدامك حيّ.
2ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.
3لان العدو قد اضطهد نفسي سحق الى الارض حياتي. اجلسني في الظلمات مثل الموتى منذ الدهر.
3சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்கு முன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.
4اعيت فيّ روحي. تحيّر في داخلي قلبي.
4என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
5تذكرت ايام القدم لهجت بكل اعمالك بصنائع يديك اتأمل.
5பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.
6بسطت اليك يدي نفسي نحوك كارض يابسة. سلاه
6என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா)
7اسرع اجبني يا رب. فنيت روحي لا تحجب وجهك عني فاشبه الهابطين في الجب.
7கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
8اسمعني رحمتك في الغداة لاني عليك توكلت. عرفني الطريق التي اسلك فيها لاني اليك رفعت نفسي.
8அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
9انقذني من اعدائي يا رب اليك التجأت.
9கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
10علّمني ان اعمل رضاك لانك انت الهي. روحك الصالح يهديني في ارض مستوية.
10உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
11من اجل اسمك يا رب تحييني. بعدلك تخرج من الضيق نفسي.
11கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.
12وبرحمتك تستأصل اعدائي وتبيد كل مضايقي نفسي لاني انا عبدك
12உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.