الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

33

1اهتفوا ايها الصديقون بالرب. بالمستقيمين يليق التسبيح‎.
1நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.
2‎احمدوا الرب بالعود. بربابة ذات عشرة اوتار رنموا له‎.
2சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்.
3‎غنوا له اغنية جديدة. احسنوا العزف بهتاف‎.
3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
4‎لان كلمة الرب مستقيمة وكل صنعه بالامانة‎.
4கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
5‎يحب البر والعدل. امتلأت الارض من رحمة الرب‎.
5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
6‎بكلمة الرب صنعت السموات وبنسمة فيه كل جنودها‎.
6கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
7‎يجمع كندّ امواه اليم يجعل اللجج في اهراء‎.
7அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
8‎لتخش الرب كل الارض ومنه ليخف كل سكان المسكونة‎.
8பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.
9‎لانه قال فكان. هو أمر فصار‎.
9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
10‎الرب ابطل مؤامرة الامم. لاشى افكار الشعوب‎.
10கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.
11‎اما مؤامرة الرب فالى الابد تثبت. افكار قلبه الى دور فدور
11கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
12طوبى للامّة التي الرب الهها الشعب الذي اختاره ميراثا لنفسه‎.
12கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
13‎من السموات نظر الرب. رأى جميع بني البشر‎.
13கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.
14‎من مكان سكناه تطلّع الى جميع سكان الارض‎.
14தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.
15‎المصوّر قلوبهم جميعا المنتبه الى كل اعمالهم‎.
15அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
16‎لن يخلص الملك بكثرة الجيش. الجبار لا ينقذ بعظم القوة‎.
16எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.
17‎باطل هو الفرس لاجل الخلاص وبشدة قوّته لا ينجّي‎.
17இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.
18‎هوذا عين الرب على خائفيه الراجين رحمته
18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
19لينجّي من الموت انفسهم وليستحييهم في الجوع
19பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
20انفسنا انتظرت الرب. معونتنا وترسنا هو‎.
20நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
21‎لانه به تفرح قلوبنا لاننا على اسمه القدوس اتكلنا‎.
21அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
22‎لتكن يا رب رحمتك علينا حسبما انتظرناك
22கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.