الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

6

1لامام المغنين على ذوات الاوتار على القرار. مزمور لداود‎. ‎يا رب لا توبخني بغضبك ولا تؤدبني بغيظك‎.
1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
2‎ارحمني يا رب لاني ضعيف‎ . ‎اشفني يا رب لان عظامي قد رجفت
2என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன.
3ونفسي قد ارتاعت جدا. وانت يا رب فحتى متى
3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
4عد يا رب. نج نفسي. خلّصني من اجل رحمتك‎.
4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
5‎لانه ليس في الموت ذكرك. في الهاوية من يحمدك‎.
5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
6‎تعبت في تنهدي. اعوّم في كل ليلة سريري بدموعي اذوّب فراشي‎.
6என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
7‎ساخت من الغم عيني. شاخت من كل مضايقيّ
7துயரத்தினால் என் கண் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று.
8ابعدوا عني يا جميع فاعلي الاثم. لان الرب قد سمع صوت بكائي‎.
8அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
9‎سمع الرب تضرعي. الرب يقبل صلاتي‎.
9கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
10‎جميع اعدائي يخزون ويرتاعون جدا. يعودون ويخزون بغتة
10என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.