1لامام المغنين على ذوات الاوتار على القرار. مزمور لداود. يا رب لا توبخني بغضبك ولا تؤدبني بغيظك.
1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
2ارحمني يا رب لاني ضعيف . اشفني يا رب لان عظامي قد رجفت
2என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன.
3ونفسي قد ارتاعت جدا. وانت يا رب فحتى متى
3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
4عد يا رب. نج نفسي. خلّصني من اجل رحمتك.
4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
5لانه ليس في الموت ذكرك. في الهاوية من يحمدك.
5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
6تعبت في تنهدي. اعوّم في كل ليلة سريري بدموعي اذوّب فراشي.
6என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
7ساخت من الغم عيني. شاخت من كل مضايقيّ
7துயரத்தினால் என் கண் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று.
8ابعدوا عني يا جميع فاعلي الاثم. لان الرب قد سمع صوت بكائي.
8அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
9سمع الرب تضرعي. الرب يقبل صلاتي.
9கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
10جميع اعدائي يخزون ويرتاعون جدا. يعودون ويخزون بغتة
10என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.