الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

75

1لامام المغنين. على لا تهلك. مزمور لآساف. تسبيحة‎. ‎نحمدك يا الله نحمدك واسمك قريب. يحدثون بعجائبك‎.
1உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.
2‎لاني اعين ميعادا. انا بالمستقيمات اقضي‎.
2நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.
3‎ذابت الارض وكل سكانها. انا وزنت اعمدتها. سلاه
3பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)
4قلت للمفتخرين لا تفتخروا وللاشرار لا ترفعوا قرنا‎.
4வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.
5‎لا ترفعوا الى العلى قرنكم. لا تتكلموا بعنق متصلب‎.
5உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.
6‎لانه لا من المشرق ولا من المغرب ولا من برية الجبال‎.
6கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.
7‎ولكن الله هو القاضي. هذا يضعه وهذا يرفعه‎.
7தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
8‎لان في يد الرب كاسا وخمرها مختمرة. ملآنة شرابا ممزوجا. وهو يسكب منها. لكن عكرها يمصه يشربه كل اشرار الارض
8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
9اما انا فاخبر الى الدهر. ارنم لاله يعقوب‏‎.
9நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
10‎وكل قرون الاشرار اعضب قرون الصدّيق تنتصب
10துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.