الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

8

1لامام المغنين على الجتّية. مزمور لداود‎. ‎ايها الرب سيدنا ما امجد اسمك في كل الارض حيث جعلت جلالك فوق السموات‎.
1எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
2‎من افواه الاطفال والرضّع اسست حمدا بسبب اضدادك لتسكيت عدوّ ومنتقم
2பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
3اذا ارى سمواتك عمل اصابعك القمر والنجوم التي كوّنتها
3உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4فمن هو الانسان حتى تذكره وابن آدم حتى تفتقده‎.
4மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
5‎وتنقصه قليلا عن الملائكة وبمجد وبهاء تكلله‎.
5நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
6‎تسلطه على اعمال يديك. جعلت كل شيء تحت قدميه‎.
6உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.
7‎الغنم والبقر جميعا وبهائم البر ايضا‎.
7ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
8‎وطيور السماء وسمك البحر السالك في سبل المياه‎.
8ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9‎ايها الرب سيدنا ما امجد اسمك في كل الارض
9எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!