الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

94

1يا اله النقمات يا رب يا اله النقمات اشرق‎.
1நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.
2‎ارتفع يا ديان الارض. جاز صنيع المستكبرين‎.
2பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும்.
3‎حتى متى الخطاة يا رب حتى متى الخطاة يشمتون‎.
3கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?
4‎يبقون يتكلمون بوقاحة. كل فاعلي الاثم يفتخرون‎.
4எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?
5‎يسحقون شعبك يا رب ويذلون ميراثك‎.
5கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
6‎يقتلون الارملة والغريب ويميتون اليتيم‎.
6விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:
7‎ويقولون الرب لا يبصر واله يعقوب لا يلاحظ
7கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
8افهموا ايها البلداء في الشعب ويا جهلاء متى تعقلون‎.
8ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
9‎الغارس الاذن ألا يسمع. الصانع العين ألا يبصر‎.
9காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
10‎المؤدب الامم ألا يبكت. المعلم الانسان معرفة‎.
10ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?
11‎الرب يعرف افكار الانسان انها باطلة‎.
11மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
12‎طوبى للرجل الذي تؤدبه يا رب وتعلمه من شريعتك
12கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
13لتريحه من ايام الشر حتى تحفر للشرير حفرة‎.
13சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
14‎لان الرب لا يرفض شعبه ولا يترك ميراثه‎.
14கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
15‎لانه الى العدل يرجع القضاء وعلى اثره كل مستقيمي القلوب
15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
16من يقوم لي على المسيئين. من يقف لي ضد فعلة الاثم‎.
16துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
17‎لولا ان الرب معيني لسكنت نفسي سريعا ارض السكوت‎.
17கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம் பண்ணியிருக்கும்.
18‎اذ قلت قد زلت قدمي فرحمتك يا رب تعضدني‎.
18என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
19‎عند كثرة همومي في داخلي تعزياتك تلذذ نفسي‎.
19என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
20‎هل يعاهدك كرسي المفاسد المختلق اثما على فريضة‎.
20தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?
21‎يزدحمون على نفس الصدّيق ويحكمون على دم زكي‎.
21அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
22‎فكان الرب لي صرحا والهي صخرة ملجإي
22கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.
23ويرد عليهم اثمهم وبشرهم يفنيهم. يفنيهم الرب الهنا
23அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார்.