1ויבא אחד מן שבעה המלאכים הנשאים שבע הקערות וידבר אלי לאמר בא ואראך את משפט הזונה הגדולה הישבת על מים רבים׃
1ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
2אשר זנו אתה מלכי האדמה וישכרו שכני תבל מיין תזנותה׃
2அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
3ויוליכני ברוח המדברה וארא והנה אשה ישבת על חיה אדמה כתולע מלאת שמות גדופים ולה שבעה ראשים ועשר קרנים׃
3ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவுப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.
4והאשה לבושה ארגמן ושני והיא מכללה בזהב ואבן יקרה ופנינים ובידה כוס זהב מלאה תועבות וטמאת תזנותה׃
4அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
5ועל מצחה כתוב שם סוד בבל הגדולה אם הזנות ותועבות האדמה׃
5மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
6וארא את האשה שכורה מדם הקדשים ומדם עדי ישוע ואשתומם על המראה שמה גדולה׃
6அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
7ויאמר אלי המלאך למה זה השתוממת אני אמר לך את סוד האשה והחיה הנשאת אתה בעלת שבעת הראשים ועשרת הקרנים׃
7அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
8החיה אשר ראיתה היתה ואיננה ועתידה לעלות מן התהום וללכת לאבדון וישבי הארץ אשר שמם איננו נכתב בספר החיים מיום הוסד תבל ישתוממו בראתם את החיה אשר היתה ואיננה ותבוא׃
8நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
9בזה להבין לאשר לו חכמה שבעת הראשים שבעת הרים המה אשר האשה ישבת עליהם׃
9ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
10ושבעה מלכים המה חמשה מהם נפלו והאחד ישנו והאחר עוד לא בא והיה כי יבוא עמד יעמד לעת מעט׃
10அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
11והחיה אשר היתה ואיננה הוא השמיני והוא מן השבעה וילך לאבדון׃
11இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
12ועשר הקרנים אשר ראית עשרה מלכים הם אשר לא קבלו מלכות עד הנה רק לשעה אחת ממשלה כמלכים יקבלו עם החיה׃
12நீ கண்ட பத்துக் கொம்புகளும், பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
13ולאלה עצה אחת ואת כחם ואת ממשלתם יתנו לחיה׃
13இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
14המה ילחמו בשה והשה יכול יוכל להם כי הוא אדני האדנים ומלך המלכים ועמו הקרואים והבחירים והנאמנים׃
14இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
15ויאמר אלי המים ההם אשר ראית אשר הזונה ישבת עליהם עמים והמנים המה וגוים ולשנות׃
15பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
16ועשר הקרנים אשר ראית והחיה המה ישנאו את הזונה ועשוה גלמודה וערמה ואכלו את בשרה ואתה ישרפו באש׃
16நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
17כי האלהים נתן בלבם לעשות את עצתו ולעשות עצה אחת ולתת את ממשלתם לחיה עד כי ישלמו דברי האלהים׃
17தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
18והאשה אשר ראית היא העיר הגדולה אשר היא נברת ממלכות הארץ׃
18நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.