1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1迁移的预兆
2மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.
2“人子啊!你是住在叛逆的民族之中;他们有眼睛可以看,却看不见;他们有耳朵可以听,却听不见,因为他们是叛逆的民族。
3இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.
3因此,人子啊!你要为自己预备被掳时所需的东西,在日间当着他们眼前离去,从你所住的地方移居别处;他们虽然是叛逆的民族,或者他们可以看得明白。
4சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக.
4你要在日间当着他们眼前,把你的东西(好像被掳时所需的物件)搬出来,到了晚上,你要当着他们眼前出去,像被掳的人出去一样。
5அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாய் அவைகளை வெளியே கொண்டுபோவாயாக.
5你要当着他们眼前把墙挖穿,把你的东西从那里带出去。
6அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.
6到了天黑,你要当着他们眼前把这些东西扛在肩头上带出去;你要蒙住你的脸,使你看不见这地,因为我已经立你作以色列家的一个兆头。”
7எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலைமயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.
7于是我照着所吩咐的去行,在日间我把我的东西(好像被掳时所需的物件)搬出来;到了晚上,我用手把墙挖穿;天黑的时候,我就当着他们眼前把这些东西扛在肩头上带出去。
8விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
8预兆的意义到了早晨,耶和华的话临到我说:
9மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னைப் பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?
9“人子啊!以色列家,就是叛逆的民族,不是问你:‘你在作什么呢?’
10இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.
10你要对他们说:‘主耶和华这样说:这默示(“默示”原文作“担子”)是关乎耶路撒冷的君王,和以色列全家。’
11நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்.
11你要说:‘我作你们的一个兆头,我怎样行,他们的遭遇也必怎样;他们必被掳去。’
12அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.
12他们中间的君王必在天黑的时候,把东西扛在肩头上,从他们挖穿的墙带出去;他必蒙住自己的脸,不能看见这地。
13நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.
13我要把我的网撒在他身上,他必被我的网罗网住;我要把他带到巴比伦,就是迦勒底人之地;他不会看见那地,却要死在那里。
14அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.
14我要把他周围所有的人,就是所有帮助他的和他所有的军队,分散到四方去,也要拔出刀来追赶他们。
15அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
15我使他们四散到列邦中,分散在各地的时候,他们就知道我是耶和华。
16ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
16然而我却要留下他们少数的人,免受刀剑、饥荒和瘟疫之害,好使他们在所到的列国中,述说他们一切可憎恶的事,他们就知道我是耶和华。”
17பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
17战惧惊惶的预兆耶和华的话又临到我说:
18மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,
18“人子啊!你要战战兢兢地吃你的饭,满心忧虑地喝你的水。
19தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.
19你要对这地的人民说:‘论到耶路撒冷的居民和以色列地,主耶和华这样说:他们要满心忧虑地吃他们的饭,十分惊惶地喝他们的水;因为所有居民的强暴,这地必全然荒凉。
20குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
20有人居住的城市必成为荒场,这地必然荒凉,你们就知道我是耶和华。’”
21பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
21 神的预言必要应验耶和华的话临到我说:
22மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
22“人子啊!你们在以色列地怎么有这一句俗语说:‘日子一天一天过去,所有异象都落空了’呢?
23ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லி வராதபடிக்கு நான் அதை ஒழியப்பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.
23因此,你要对他们说:主耶和华这样说:‘我必使这一句俗语不再流行,在以色列中,人必不再引用这句俗语。’你却要对他们说:‘日子临近了,所有异象都必应验。’
24இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச்சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.
24从此,在以色列家中必不再有虚假的异象和奉承的占卜。
25நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
25我耶和华所说的,是我要说的话,我所说的必定成就,不再耽延。叛逆的民族啊!我所说的话必在你们还活着的日子成就。这是主耶和华的宣告。”
26பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
26耶和华的话又临到我说:
27மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
27“人子啊!以色列家说:‘这人所见的异象是关乎许多年日以后的事,他所说的预言是指着遥远的将来。’
28ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
28因此,你要对他们说:‘主耶和华这样说:我所有的话,必没有一句再耽延;我所说的,都必成就。这是主耶和华的宣告。’”