1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1葡萄树的比喻
2மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?
2“人子啊!葡萄树的木料怎能胜过树林中的枝子呢?
3யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
3人可以从葡萄树上取木料制造物件吗?可以从葡萄树上取木料做钉子挂器皿吗?
4இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?
4看哪!已经拋在火里当作燃料,火既烧毁了两端,连中间也烧焦了,它还可以用来制造物件吗?
5இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?
5看哪!它完整的时候,尚且不能用来制造物件,何况它被火烧毁和烧焦了,它还能用来做什么呢?”
6ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,
6因此,主耶和华这样说:“我怎样把树林中的葡萄树拋在火里当作燃料,也必照样对待耶路撒冷的居民。
7என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களைப் பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
7我必变脸攻击他们;他们虽然从火里逃出来,火仍要吞灭他们;我变脸攻击他们的时候,你们就知道我是耶和华。
8அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
8我必使这地荒凉,因为他们行了不忠的事。这是主耶和华的宣告。”