1கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
1预言以色列必归故土
2இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.
2“耶和华以色列的 神这样说:‘你要把我对你说过的一切话都写在书上。
3இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத்திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3看哪!日子快到(这是耶和华的宣告),我必使我的子民以色列和犹大被掳的人归回。’耶和华说:‘我必使他们回到我赐给他们列祖之地,他们要重得这地为业。’”
4இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்னவார்த்தைகளே.
4以下是耶和华论到以色列和犹大所说的话:
5கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
5“耶和华这样说:‘我听见了战栗喊叫的声音,一片恐慌,没有平安。
6ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?
6你们去问问,去看看:男人会生孩子吗?为什么我看见所有的壮汉,都用手抱着腹部,像正在生产的妇人,每张脸都变成苍白呢?
7ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.
7哀哉!那日大而可畏,无可比拟;这是雅各受苦的时期,但他必被救出来。’”
8அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.
8“万军之耶和华宣告说:‘当那日,我必从他们(“他们”按照《马索拉抄本》应作“你”;现参照《七十士译本》翻译)的颈项上折断仇敌的轭,扯断他们(“他们”按照《马索拉抄本》应作“你”;现参照《七十士译本》翻译)的绳套;他们必不再作外族人的奴隶。
9தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.
9他们却要事奉耶和华他们的 神,和我为他们兴起的大卫王。
10ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
10所以,我的仆人雅各啊!你不要惧怕。’这是耶和华的宣告。’以色列啊!你不要惊慌。因为我必拯救你从远方回来,必拯救你的后裔脱离他们被掳之地。雅各必归回,得享平静安逸,没有人可以使他害怕。
11உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
11因为我与你同在,要拯救你;我要消灭我赶散你去的列国,却必不消灭你。我要按公正惩治你,决不能免你受罚。’”这是耶和华的宣告。
12கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடிதாயும் இருக்கிறது.
12“耶和华这样说:‘你的损伤无法痊愈,你的创伤不能医治。
13உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஒளஷதங்களுமில்லை.
13没有人为你申诉,你的伤处无药可救,你不得医治。
14உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும்வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிறவண்ணமாகவும் நான் உன்னை தண்டித்தேன்.
14你所有的盟友都忘记了你,不再关心你;我击打了你,好像仇敌击打你,又好像残暴的人惩罚你一样;都因你的罪孽甚多,你的罪恶无数。
15உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.
15你为什么因你的损伤哀叫呢?你的病痛无法痊愈。我这样对你,是因你的罪孽甚多,你的罪恶无数。
16ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.
16但是,吞吃你的,必被吞吃;你所有的敌人全都要被掳走;抢掠你的,必成为被抢掠之物;掠夺你的,我必使他们成为被掠夺之物。
17அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17虽然人都说你是被放逐的,是没有人关心的锡安;我却必使你康复,医治你的创伤。’”这是耶和华的宣告。
18கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.
18“耶和华这样说:‘看哪!我必复兴雅各的帐棚,也必怜悯他的居所;城市必在废墟上重建,堡垒必立在原来的地点上。
19அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.
19必有感谢的歌声,和欢笑的声音从其中发出来。我必使他们人数增多,不会减少;我必使他们得尊荣,不再被人轻看。
20அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.
20他们的子孙必像以前一样蒙恩,他们的国家必在我面前坚立;我必惩罚所有压迫他们的人。
21அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்துவரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21恶人受罚他们的元首必是他们自己的人,他们的统治者必出自他们中间;我必使他近前来,他也必亲近我,不然,谁敢冒生命的危险来亲近我呢?’这是耶和华的宣告。
22நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
22‘你们要作我的子民,我要作你们的 神。’”
23இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.
23看哪!耶和华的旋风,在震怒中发出,是横扫的狂风,必卷到恶人的头上。
24கர்த்தர் நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்.
24耶和华的烈怒必不转消,直到他作成和实现他心中的计划。在末后的日子,你们就会明白这事。