Tamil

聖經新譯本 (Simplified)

Joel

1

1பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
1严重的蝗灾
2முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?
2老年人哪!你们要听这话。这地所有的居民啊!你们要留心听。在你们的日子,或在你们祖先的日子,曾有这样的事吗?
3இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.
3你们要把这事传与子,子传与孙,孙传与后代。
4பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.
4剪虫剩下的,蝗虫吃了;蝗虫剩下的,蝻子吃了;蝻子剩下的,蚂蚱吃了。
5வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.
5酒醉的人哪!你们要醒过来;要哀哭!所有嗜酒的人哪!你们都要为甜酒哀号,因为甜酒从你们的口里断绝了。
6எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.
6因为有一民族上来侵犯我的国土,他们强大又无数;他们的牙齿像狮子的牙齿,他们有母狮的大牙。
7அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று.
7他们使我的葡萄树荒凉,折断了我的无花果树,把树皮剥尽,丢在一旁,使枝条露白。
8தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு.
8劝人民哀哭你们要哀号,像少女腰束麻布,为她幼年时许配的丈夫哀号一样。
9போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள்.
9素祭和奠祭都从耶和华的殿里断绝了,事奉耶和华的祭司也都悲哀。
10வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று.
10田野荒废,土地凄凉,因为五谷毁坏,新酒干竭,油也缺乏。
11பயிரிடுங் குடிகளே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று.
11农夫啊!你们要为大麦和小麦羞愧。修理葡萄园的啊!你们要哀号,因为田间的庄稼都破坏了。
12திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று.
12葡萄树枯干,无花果树衰残;石榴树、棕树、苹果树,田野所有的树木都枯干,因此欢乐从人间消失了。
13ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
13呼吁人民禁食祷告祭司啊!你们要腰束麻布,并且痛哭。在祭坛侍候的啊!你们要哀号。事奉我的 神的啊!你们披上麻布进去过夜吧,因为素祭和奠祭,都从你们的 神的殿中止息了。
14பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
14你们要把禁食的日子分别为圣,召开严肃会,聚集众长老和国中所有的居民,到你们的 神耶和华的殿里,向耶和华呼求。
15அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள், சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.
15哀哉那日!因为耶和华的日子临近了;那日来到,好像毁灭从全能者临到一样。
16நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?
16粮食不是在我们的眼前断绝了吗?欢喜与快乐不是从我们的 神的殿中止息了吗?
17விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின.
17谷种在土块底下朽烂,仓库荒凉,谷仓破烂被拆毁,因为五谷都枯干了。
18மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.
18牲畜发出哀鸣,牛群到处流荡,因为没有草场给它们,羊群也同样受苦。
19கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜூவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.
19耶和华啊!我向你呼求,因为火吞灭了旷野的草场,火焰烧尽了田间所有的树木。
20வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.
20田野的走兽也向你发喘,因为溪水都干涸了,火吞灭了旷野的草场。