1ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.
1耶和华忿怒的杖
2அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
2他领我,使我行在黑暗中,不行在光明里。
3அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
3他真是终日不停地反手攻击我。
4என் சதையையும், என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
4他使我的肌肤衰残,折断我的骨头。
5அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.
5他筑垒围困我,使毒害和艰难环绕我。
6பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.
6他使我住在黑暗之处,好像死了许久的人一样。
7நான் புறப்படக்கூடாதபடி என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.
7他筑墙围住我,使我不能逃出去;他又加重我的钢链。
8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
8甚至我哀求呼救的时候,他也掩耳不听我的祷告。
9வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
9他用砍凿好的石头堵塞我的道路,他使我的路径曲折。
10அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
10他像熊埋伏着,又像狮子在藏匿的地方,等候攻击我。
11என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப்பாழாக்கிவிட்டார்.
11他把我拖离大路,把我撕碎,弃我于荒野。
12தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
12他拉开了他的弓,立我作箭靶子。
13தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.
13他把他箭囊中的箭,射进我的肺腑。
14நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப்பாடலுமானேன்.
14我成了众民讥笑的对象,他们终日以我为歌嘲讽我。
15கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
15他使我饱尝苦菜,饱享苦堇。
16அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.
16他用沙石使我的牙齿破碎,把我践踏在灰尘中。
17என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
17你使我失去了平安,我已忘记了福乐是什么。
18என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
18所以我说:“我的力量已消失了,我从耶和华所得的盼望也没有了。”
19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
19哀求怜悯回忆起我的困苦飘流,就像是苦堇和毒草。
20என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
20每逢我的心想起往事,我的心就消沉。
21இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன்.
21但我的心一想起下面这件事,我就有指望。
22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
22耶和华的慈爱永不断绝,他的怜悯永不止息。
23அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
23每天早晨都是新的;你的信实多么广大!
24கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
24我心里说:“耶和华是我的业分,所以,我必仰望他。”
25தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
25仰望救恩耶和华善待等候他的和心里寻求他的人。
26கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
26安静等候耶和华的救恩,是多么的美好!
27தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
27人在幼年时就负轭,是多么的美好!
28அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.
28他要无言独坐,因为这是耶和华加在他身上的。
29நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
29他要把自己的口埋于尘土中,或者还有盼望。
30தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
30他要让人打他的脸颊,要饱受凌辱。
31ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
31主必不会永远丢弃人。
32அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
32他虽然使人忧愁,却必照着他丰盛的慈爱施怜悯。
33அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
33因为他心里本不是要人受困苦,或是要世人愁苦。
34ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
34人把地上所有被囚的,都践踏在脚下,
35உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
35或在至高者面前,屈枉正直,
36மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
36或在诉讼的事上颠倒是非,主不都看见吗?
37ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
37除非主命定,谁能说成,就成了呢?
38உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
38或祸或福,不都是出于至高者的口吗?
39உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
39人活在世上,因自己的罪受惩罚,为什么发怨言呢?
40நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
40悔改归向耶和华我们要检讨和省察自己的行为,然后归向耶和华。
41நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
41我们要向天上的 神,诚心举手祷告:
42நாங்கள் துரோகஞ்செய்து, கலகம்பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.
42“我们犯罪悖逆,你并不赦免。
43தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
43你被怒气笼罩着,你追赶我们,杀戮我们,毫不顾惜。
44ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
44你用密云把自己遮蔽起来,以致我们的祷告不能达到你那里。
45ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
45你使我们在万族中,成了渣滓和废物。
46எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
46我们所有的仇敌,都张开口攻击我们。
47திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.
47我们遭遇的,只是恐惧、陷阱、毁坏和灭亡。”
48என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
48我的眼泪像江河流下,都因我的人民的灭亡。
49கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,
49我的眼泪涌流不停,总不止息,
50என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.
50直到耶和华垂顾,从天上关注。
51என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.
51因眼见我城中众民的遭遇,我的心很痛苦。
52முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள்.
52那些无故与我为敌的人追捕我,像追捕雀鸟一样。
53காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லைவைத்தார்கள்.
53他们把我投在坑中要结束我的性命,又把石头拋在我身上;
54தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
54水淹过我的头,我说:“我要死了!”
55மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன்.
55求 神施行拯救耶和华啊,我从坑的最深处呼求你的名,
56என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
56你曾经垂听我的声音,现在求你不要掩耳不听我求救的呼声。
57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.
57我每逢呼求你的时候,你就靠近我,说:“不要惧怕!”
58ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.
58主啊!你为我的案件申辩,赎回了我的性命。
59கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.
59耶和华啊,你看见了我的冤屈,求你为我主持公道。
60அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
60你已看见了他们种种的仇恨,以及所有害我的阴谋。
61கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,
61耶和华啊!你已听见了他们的辱骂,以及所有害我的计谋;
62எனக்கு விரோதமா.ய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
62你也听见了那些起来攻击我的人嘴里的话,以及他们终日要攻击我的企图。
63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
63你看,他们或坐下或起来,我都成了他们歌唱嘲笑的对象。
64கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
64耶和华啊!求你按着他们手所作的,报应他们!
65அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
65求你使他们的心顽梗,愿你的咒诅临到他们。
66கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.
66求你在烈怒中追赶他们,从耶和华管治的普天之下除灭他们。