Tamil

聖經新譯本 (Simplified)

Proverbs

2

1என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
1智慧使人认识 神
2நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
2留心听智慧,致力求聪明;
3ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
3如果你为求哲理而呼喊,为求聪明而扬声;
4அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
4如果你寻找它如同寻找银子,搜寻它好像搜寻宝藏;
5அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
5你就明白怎样敬畏耶和华,并且获得对 神的认识。
6கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
6因为耶和华赐人智慧,知识和聪明都出自他的口。
7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
7他为正直人珍藏大智慧,给行为完全的人作盾牌;
8அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
8为要看顾正直人的路径,护卫虔诚人的道路。
9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.
9这样,你就明白公义、公正、正直,以及一切善道。
10ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
10智慧使人行走义路智慧必进入你的心,知识必使你欢悦。
11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
11明辨的能力必护卫你,聪明必看顾你;
12அதினால் நீ துன்மார்க்கருடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,
12要救你脱离邪恶的道路,脱离说话乖谬的人。
13அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,
13那些人离弃正道,走上黑暗的道路。
14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
14他们喜欢行恶,喜悦恶人的乖谬。
15மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
15他们的道路弯曲,他们的行径偏离正道。
16தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
16智慧要救你脱离淫乱的妇人,脱离说谄媚话的妓女(“妓女”原文作“外国女子”)。
17இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.
17她离弃年轻的配偶,忘记了 神的约;
18அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
18她的家陷入死地,她的路径下落阴间。
19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
19凡是进到她那里去的,都不能转回,必得不着生路。
20ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.
20因此,智慧必使你走在良善人的道上,持守义人的路。
21செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
21因为正直人必在地上安居,完全人必在世上存留;
22துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.
22但恶人必从地上除灭,行事奸诈的必从世上拔除。