1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
1有福的人有福的人:不从恶人的计谋,不站罪人的道路,不坐好讥笑的人的座位。
2கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
2他喜爱的是耶和华的律法,他昼夜默诵的也是耶和华的律法。
3அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
3他像一棵树,栽在溪水旁,按时结果子,叶子总不枯干;他所作的一切,尽都顺利。
4துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
4恶人却不是这样,他们好像糠秕,被风吹散。
5ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
5因此,在审判的时候,恶人必站立不住;在义人的团体中,罪人也必这样。
6கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
6因为耶和华看顾义人的道路,恶人的道路却必灭亡。