Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

109

1நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
1大卫的诗,交给诗班长。我所赞美的 神啊!求你不要缄默无声,(本节在《马索拉抄本》包括细字标题)
2துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
2因为邪恶的人的嘴和诡诈的人的口,已经张开攻击我;他们用虚谎的舌头对我说话。
3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
3他们说毒恨的话围攻我,无缘无故攻击我。
4என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
4他们以敌对的态度来回报我的爱;至于我,我只有祷告。
5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
5他们对我以恶报善,以憎恨回报我的爱。
6அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
6求你派一个恶人对付他;派一个对头站在他的右边。
7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
7他受审判的时候,愿他被判为有罪;愿他的祷告成为罪。
8அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.
8愿他的年日短少,愿别人取代他的职分。
9அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
9愿他的儿女成为孤儿;愿他的妻子成为寡妇。
10அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
10愿他的儿女流离失所,到处求乞;愿他们从他们破毁的家中被赶逐出去。
11கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.
11愿债主夺去他一切所有的;愿外人都劫掠他劳碌得来的。
12அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமலும்போவார்களாக.
12愿无人对他施仁慈;愿无人恩待他的孤儿。
13அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.
13愿他的后人被除灭,愿他们的名字在下一代被涂抹。
14அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.
14愿他列祖的罪孽被耶和华谨记;愿他母亲的罪恶不被涂抹。
15அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
15愿这些罪常在耶和华面前,好使他们的名号从地上被除掉。
16அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
16因为他从没有想起要施慈爱,只知道迫害困苦、贫穷和伤心的人,要把他们置于死地。
17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போகும்.
17他爱咒诅,愿咒诅临到他;他不喜爱祝福,愿福乐远离他。
18சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
18他以咒诅当作衣服穿上,咒诅就像水一般进入他的内脏,像油一样进入他的骨头。
19அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.
19愿这咒诅像衣服一般给他披上,并当作他常常束上的腰带。
20இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்.
20愿敌对我和用恶言攻击我的,都从耶和华那里得到这报应。
21ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
21至于你,主耶和华啊!求你为你名的缘故恩待我;按着你美好的慈爱拯救我。
22நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
22因为我困苦贫穷,我的内心伤痛。
23சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
23我像日影倾斜,渐渐消逝,又像蝗虫被抖掉。
24உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
24我因禁食,双膝软弱无力;我的身体消瘦枯干。
25நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
25我成了他们羞辱的对象;他们一看见我,就摇头。
26என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
26耶和华我的 神啊!求你帮助我;求你按着你的慈爱拯救我,
27இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
27好让人知道这是出于你的手,是你耶和华所作的事。
28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.
28任凭他们咒诅,只愿你赐福;愿起来攻击我的都蒙羞,你的仆人却要欢喜。
29என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
29愿敌对我的披戴羞辱;愿他们以自己的耻辱为外袍披在身上。
30கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
30我要用口极力称谢耶和华;我要在众人中间赞美他。
31ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
31因为他必站在贫穷人的右边,拯救他脱离定他死罪的人。