Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

118

1கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
1称谢 神的帮助和拯救你们要称谢耶和华,因他本是良善的;他的慈爱永远长存。
2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.
2愿以色列说:“他的慈爱永远长存。”
3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
3愿亚伦家说:“他的慈爱永远长存。”
4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
4愿敬畏耶和华的说:“他的慈爱永远长存。”
5நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
5我在急难中求告耶和华,他就应允我,使我站在宽阔之地。
6கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?
6耶和华是我的帮助,我决不害怕,人能把我怎么样呢?
7எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
7耶和华是我的帮助,我必看见恨我的人遭报。
8மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
8投靠耶和华,胜过倚靠人。
9பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
9投靠耶和华,胜过倚靠王子。
10எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
10列国围困着我,我靠着耶和华的名必除灭他们。
11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
11他们围绕着我,把我围困,我靠着耶和华的名必除灭他们。
12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
12他们如同蜜蜂围绕着我,但他们要像烧荆棘的火熄灭;我靠着耶和华的名必除灭他们。
13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்.
13他们(“他们”原文作“你”)极力推我,要我跌倒,耶和华却帮助了我。
14கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
14耶和华是我的力量,我的诗歌;他也成了我的拯救。
15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
15在义人的帐棚里,有欢呼和得胜的声音,说:“耶和华的右手行了大能的事。
16கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
16耶和华的右手高高举起;耶和华的右手行了大能的事。”
17நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.
17我必不至于死,我要活下去,并且要述说耶和华的作为。
18கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
18耶和华虽严厉地管教我,却没有把我置于死地。
19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
19请你们为我打开正义的门,我要进去,称谢耶和华。
20கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.
20这是耶和华的门,义人才可以进去。
21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.
21我要称谢你,因为你应允了我,又成了我的拯救。
22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
22建筑工人所弃的石头,成了房角的主要石头;
23அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
23这是耶和华作的,在我们眼中看为希奇。
24இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
24这是耶和华所定的日子,我们要在这一日欢喜快乐。
25கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
25耶和华啊!求你施行拯救;耶和华啊!求你使我们亨通。
26கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
26奉耶和华的名来的是应当称颂的,我们从耶和华的殿中给你们祝福。
27கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
27耶和华是 神,他光照了我们。你们要用绳索把祭牲拴住,带到祭坛的角那里(“你们要用绳索把祭牲拴住,带到祭坛的角那里”或译:“你们要手拿树枝,开始向祭坛列队前行”)。
28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
28你是我的 神,我要称谢你;你是我的 神,我要尊崇你。
29கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
29你们要称谢耶和华,因他本是良善的;他的慈爱永远长存。