Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

140

1கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
1大卫的诗,交给诗班长。耶和华啊!求你拯救我脱离恶人,求你保护我脱离强暴的人。
2அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
2他们心中图谋恶事,整天挑启争端。
3சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
3他们使自己的舌头尖利,如同蛇的舌头;他们嘴里有虺蛇的毒。(细拉)
4கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
4耶和华啊!求你保护我脱离恶人的手,保护我脱离强暴的人,因为他们图谋推倒我。
5அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
5骄傲的人暗中布下陷阱害我,他们在路旁张开绳索作网,设下圈套陷害我。(细拉)
6நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
6我曾对耶和华说:“你是我的 神;耶和华啊!求你留心听我恳求的声音!”
7ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
7主耶和华,拯救我的力量啊,在争战的日子,你保护了我的头。
8கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா)
8耶和华啊!求你不要容恶人的心愿得偿,不要使他们的计谋成功,免得他们自高自大。(细拉)
9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
9至于那些围困我的人,愿他们的头被自己嘴唇的奸恶遮盖。
10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
10愿炭火落在他们身上;愿他们掉在深坑里,不能再起来。
11பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
11愿搬弄是非的人在地上站立不住;愿灾祸连连猎取强暴的人。
12சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
12我知道耶和华必为困苦人伸冤,必替穷乏人辨屈。
13நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் பண்ணுவார்கள்.
13义人必称赞你的名,正直的人必住在你面前。