Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

142

1கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
1大卫的训诲诗,是在山洞时作的,是一篇祷告。我大声向耶和华呼求,高声向耶和华恳求。
2அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
2我在他面前倾吐我的苦情,在他面前陈述我的患难。
3என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
3我的灵在我里面软弱的时候,你知道我的道路。在我所行的路上,敌人暗设网罗陷害我。
4வலதுபுறமாய்க் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
4求你向我右边观看,没有人关心我;我没有逃难的地方,也没有人照顾我。
5கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
5耶和华啊!我向你呼求;我说:“你是我的避难所,是我在活人之地的业分。
6என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.
6求你留心听我的呼求,因为我落到极卑微的地步;求你救我脱离逼迫我的人,因为他们比我强大。
7உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
7求你把我从牢狱中领出来,好让我称赞你的名;义人必环绕着我,因为你以厚恩待我。”