Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

29

1தேவ புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
1大卫的诗。 神的众子啊!要归给耶和华,你们要把荣耀和能力归给耶和华。(本节在《马索拉抄本》包括细字标题)
2கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
2要把耶和华的名的荣耀归给他,要以圣洁的装束敬拜耶和华(“要以圣洁的装束敬拜耶和华”或译:“在耶和华显现的时候,要敬拜他”,或“要在耶和华圣洁的光辉中敬拜他”)。
3கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
3耶和华的声音在众水之上,荣耀的 神打雷,耶和华打雷在大水之上。
4கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
4耶和华的声音大有能力,耶和华的声音充满威严。
5கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுமரங்களை முறிக்கிறார்.
5耶和华的声音震断了香柏树,耶和华震断了黎巴嫩的香柏树。
6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
6他使黎巴嫩山跳跃像牛犊,使西连山跳跃像野牛犊。
7கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.
7耶和华的声音带着火焰劈下。
8கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
8耶和华的声音震撼旷野,耶和华震撼加低斯的旷野。
9கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் "கர்த்தருக்கு மகிமை" என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
9耶和华的声音惊动母鹿生产,使林中的树木光秃凋零;凡是在他殿中的都说:“荣耀啊!”
10கர்த்தர் ஜலப்பிரளயத்தின்மேல் வீற்றிருந்தார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
10耶和华坐在洪水之上,耶和华坐着为王直到永远。
11கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
11愿耶和华赐力量给他的子民,愿耶和华赐平安的福给他的子民。