1துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.
1耶和华的仆人大卫的诗,交给诗班长。恶人的罪过在他心中深处说话,他眼中也不怕 神。(本节或译:“我心中深处有话说,是关于恶人的罪过,他眼中不怕 神”)
2அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.
2罪过媚惑他,因此在他眼中看来,自己的罪孽不会揭发,也不会被恨恶。
3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
3他口中的话语都是罪恶和诡诈,他不再是明慧的,也不再行善。
4அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.
4他在床上密谋作恶,定意行在不善的道路上,并不弃绝恶事。
5கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.
5耶和华啊!你的慈爱上及诸天,你的信实高达云霄。
6உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
6你的公义好像大山,你的公正如同深渊;耶和华啊!人和牲畜,你都庇佑。
7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
7 神啊!你的慈爱多么宝贵;世人都投靠在你的翅膀荫下。
8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
8他们必饱尝你殿里的盛筵,你必使他们喝你乐河的水。
9ஜீவவூற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
9因为生命的泉源在你那里;在你的光中,我们才能看见光。
10உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.
10求你常施慈爱给认识你的人,常施公义给心里正直的人。
11பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.
11求你不容骄傲人的脚践踏(“践踏”原文作“临到”)我,不让恶人的手使我流离飘荡。
12அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.
12作恶的人必跌倒;他们被推倒,不能再起来。