Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

48

1கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
1歌一首,可拉子孙的诗。在我们 神的城中,在他的圣山上,耶和华是至大的,应该大受赞美。
2வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
2在北面的锡安山、大君王的城,美丽高耸,是全地所喜欢的。
3அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
3 神在城的堡垒中,显明自己是避难所。
4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
4看哪!列王会合,一同前进。
5அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
5他们一见这城,就惊惶,慌忙逃跑。
6அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.
6他们在那里战栗恐惧;他们痛苦好像妇人分娩时一样。
7கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
7你用东风摧毁他施的船队。
8நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா)
8在万军之耶和华的城中,就是在我们 神的城中,我们所看见的,正如我们所听见的: 神必坚立这城,直到永远。(细拉)
9தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
9 神啊!我们在你的殿中,想念你的慈爱。
10தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
10 神啊!你受的赞美,就像你的名一样,达到地极;你的右手满了公义。
11உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
11因你的审判,锡安山应当欢喜,犹大的居民(“居民”原文作“女子”)应当快乐。
12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.
12你们要在锡安四处巡行,绕城一周,数点城楼,
13பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.
13细察它的外墙,巡视它的堡垒,使你们可以述说给后代的人听。
14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
14因为这位 神就是我们的 神,直到永永远远;他必引导我们,直到我们死的时候。