Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

59

1என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
1大卫的金诗,交给诗班长,调用“休要毁坏”,是在扫罗打发人去窥探大卫的家,要杀死他以后作的。我的 神啊!求你救我脱离我的仇敌,求你把我安放在高处,脱离那些起来攻击我的人。
2அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.
2求你救我脱离作孽的人,救我脱离流人血的人。
3இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.
3看哪!他们埋伏要害我的性命;强盛的人聚集起来攻击我;耶和华啊!这不是因我的过犯,也不是因我的罪恶。
4என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.
4我虽然没有过错,他们还是跑来,预备好攻击我。求你醒来,帮助我,鉴察我。
5சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா)
5万军的 神耶和华啊!你是以色列的 神,求你醒来,惩罚万国;求你不要恩待那些背信弃义的恶人。(细拉)
6அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
6他们每晚都回来,好像狗一样狂吠,环绕着城行走。
7இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
7看哪!他们口中吐出恶言,他们嘴里吐出利刀,他们心里说:“有谁听见呢?”
8ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப்பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.
8但你耶和华必讥笑他们,你必嗤笑万国。
9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
9我的力量啊!我要仰望你, 神啊!因为你是我的高台。
10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
10我的 神必以慈爱迎接我; 神必叫我看见我的仇敌遭报。
11அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
11不要杀害他们,免得我的人民忘记了;主啊!你是我们的盾牌,求你用你的能力,使他们飘流无定,并且降为卑微。
12அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
12因他们口中的罪,因他们嘴里所说的话,愿他们在自己的骄傲中被缠住。因他们所说的是咒骂和欺骗的话,
13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா)
13求你在怒中消灭他们,消灭他们,以致无一幸免,好使他们知道 神在雅各中间掌权,直到地极。(细拉)
14அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
14他们每晚都回来,好像狗一样狂吠,环绕着城行走。
15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
15他们四处飘流,寻找食物;如果得不到饱足,就不断咆哮。
16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
16至于我,我要歌颂你的能力,每天早晨我要向你的慈爱欢呼,因为你作了我的高台,在患难的日子,作了我的避难所。
17என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.
17我的力量啊!我要向你歌唱; 神啊!你是我的高台,是向我施慈爱的 神。