Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

61

1தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.
1大卫的诗,交给诗班长,用丝弦的乐器伴奏。 神啊!求你听我的呼求,留心听我的祷告。
2என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
2我内心沮丧的时候,我从地极向你呼求;求你领我到那比我更高的磐石上面去。
3நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.
3因为你作过我的避难所,作过我逃避仇敌的坚固堡垒。
4நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)
4我要永远住在你的帐棚里,投靠在你翅膀下的隐密处。(细拉)
5தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
5 神啊!你听了我所许的愿;你把产业赐给敬畏你名的人。
6ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
6愿你增添王的寿数;愿他的年日世世无穷。
7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
7愿他在 神面前永远作王;愿你指派慈爱和诚实保护他。
8இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.
8这样,我要永远歌颂你的名,并且天天还我向你所许的愿。