Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

95

1கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.
1尊崇施行拯救的 神来吧,我们来向耶和华歌唱,向拯救我们的磐石欢呼。
2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
2我们要来到他面前称谢他,用诗歌向他欢呼。
3கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
3因为耶和华是伟大的 神,是超越众神的大君王。
4பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
4地的深处在他手中,山的高峰也都属他。
5சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
5海洋属他,因为是他创造的,陆地也是他的手造成的。
6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
6来吧,我们来俯伏敬拜,在造我们的耶和华面前跪下。
7அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
7因为他是我们的 神,我们是他草场上的子民,是他手下的羊群。如果你们今天听从他的声音,
8இன்று அவருடைய சத்தத்தைக்கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
8就不要硬着心,好像在米利巴,就是在旷野的玛撒的日子一样。
9அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
9在那里你们的祖先虽曾见过我的作为,还是试探我,考验我。
10நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
10四十年之久,我厌恶那个世代的人;我曾说:“他们是心里迷误的人民,不认识我的道路。”
11என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
11所以我在忿怒中起誓,说:“他们绝不可进入我的安息。”