Tamil

聖經新譯本 (Simplified)

Zephaniah

2

1விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும்,
1劝及时悔改
2நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.
2趁命令还没有发出,日子还没有像风前的糠秕一般吹过,耶和华的烈怒还没有临到你们,耶和华忿怒的日子还没有临到你们以前,你们要聚集起来!
3தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.
3地上所有谦卑的人,就是遵守耶和华典章的人哪!你们要寻求耶和华,你们要寻求公义,寻求谦卑。在耶和华忿怒的日子,你们或许得以隐藏起来。
4காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.
4审判非利士因为迦萨必被拋弃,亚实基伦必成荒场,亚实突的居民必在晌午被赶走;以革伦必连根拔起来。
5சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன்.
5住在沿海地带的人,基列提的国民哪!你们有祸了。这是耶和华攻击你们的话:“非利士人之地迦南啊!我必毁灭你,使你那里没有人居住。
6சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத் தோழங்களுமாகும்.
6沿海的地必成为草场、牧人的洞穴、羊群的圈栏。
7அந்த தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்.
7这地必归给犹大家的余民;他们要在那里放牧,晚上他们躺卧在亚实基伦的房舍中;因为耶和华他们的 神必眷顾他们,使他们从被掳之地归回。”
8மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச்சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.
8审判摩押与亚扪我听见了摩押人的辱骂之言,听见了亚扪人的毁谤之语,他们辱骂我的子民,又自夸自大侵犯他们的境界。
9ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீதியானவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.
9因此,万军之耶和华以色列的 神说:“我指着我的永生起誓:摩押人必要像所多玛,亚扪人必定像蛾摩拉,成为刺草和盐坑之所,永远荒凉之地。我余下的子民必掳掠他们,我国中所余的要得着他们为业。”
10அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.
10由于他们的狂傲,这事就临到他们;因为他们自夸自大,辱骂万军之耶和华的子民。
11கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.
11对于他们,耶和华是可畏惧的,因为他要消灭地上一切神祇;那时,列国海岛上的居民,都各在自己的地方敬拜他。
12எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள்.
12审判古实与亚述古实人哪!你们也必被我的刀剑所杀。
13அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.
13耶和华必伸手攻击北方,毁灭亚述,使尼尼微变成荒场,干旱像旷野。
14அதின் நடுவில் மந்தைகளும் ஜாதிஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுரு மரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.
14群畜和各类的走兽必躺卧在其中;鹈鹕和箭猪栖宿在柱顶上;窗内有鸣叫的声音,门槛上必有荒凉;因为香柏木都要暴露出来。
15நான்தான், என்னைத் தவிர வெறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப் போய்விட்டதே! அதின் வழியாய்ப் போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.
15这就是那欢乐安居之城,她心里曾说:“只有我,除我以外,再没有别的了。”现在怎么竟成了荒场、走兽躺卧之处呢!凡从那里经过的,都必舞手嗤笑。