الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

130

1ترنيمة المصاعد‎. ‎من الاعماق صرخت اليك يا رب‎.
1கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2‎يا رب اسمع صوتي لتكن اذناك مصغيتين الى صوت تضرعاتي‎.
2ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
3‎ان كنت تراقب الآثام يا رب يا سيد فمن يقف‏‎.
3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
4‎لان عندك المغفرة لكي يخاف منك‎.
4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
5‎انتظرتك يا رب انتظرت نفسي وبكلامه رجوت‎.
5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
6‎نفسي تنتظر الرب اكثر من المراقبين الصبح اكثر من المراقبين الصبح‎.
6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
7‎ليرج اسرائيل الرب لان عند الرب الرحمة وعنده فدى كثير‎.
7இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
8‎وهو يفدي اسرائيل من كل آثامه
8அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களின்றும் மீட்டுக்கொள்வார்.