1ترنيمة المصاعد. من الاعماق صرخت اليك يا رب.
1கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2يا رب اسمع صوتي لتكن اذناك مصغيتين الى صوت تضرعاتي.
2ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
3ان كنت تراقب الآثام يا رب يا سيد فمن يقف.
3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
4لان عندك المغفرة لكي يخاف منك.
4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
5انتظرتك يا رب انتظرت نفسي وبكلامه رجوت.
5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
6نفسي تنتظر الرب اكثر من المراقبين الصبح اكثر من المراقبين الصبح.
6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
7ليرج اسرائيل الرب لان عند الرب الرحمة وعنده فدى كثير.
7இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
8وهو يفدي اسرائيل من كل آثامه
8அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களின்றும் மீட்டுக்கொள்வார்.