الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

149

1هللويا. غنوا للرب ترنيمة جديدة تسبيحته في جماعة الاتقياء‎.
1அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.
2‎ليفرح اسرائيل بخالقه. ليبتهج بنو صهيون بملكهم
2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.
3ليسبحوا اسمه برقص. بدف وعود ليرنموا له‎.
3அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்.
4‎لان الرب راض عن شعبه. يجمل الودعاء بالخلاص‎.
4கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
5‎ليبتهج الاتقياء بمجد ليرنموا على مضاجعهم‎.
5பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
6‎تنويهات الله في افواههم وسيف ذو حدين في يدهم‎.
6ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களை தண்டிக்கவும்,
7‎ليصنعوا نقمة في الامم وتأديبات في الشعوب‎.
7அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,
8‎لأسر ملوكهم بقيود وشرفائهم بكبول من حديد‎.
8அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
9‎ليجروا بهم الحكم المكتوب. كرامة هذا لجميع اتقيائه. هللويا
9இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.