الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

26

1لداود‎. ‎اقض لي يا رب لاني بكمالي سلكت وعلى الرب توكلت بلا تقلقل‎.
1கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
2‎جربني يا رب وامتحني. صفّ كليتيّ وقلبي‎.
2கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
3‎لان رحمتك امام عيني. وقد سلكت بحقك‎.
3உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.
4‎لم اجلس مع اناس السوء. ومع الماكرين لا ادخل‎.
4வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
5‎ابغضت جماعة الاثمة ومع الاشرار لا اجلس‏‎.
5பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
6‎اغسل يديّ في النقاوة فاطوف بمذبحك يا رب
6கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
7لأسمّع بصوت الحمد واحدث بجميع عجائبك‎.
7நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
8‎يا رب احببت محل بيتك وموضع مسكن مجدك
8கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் ஸ்தலத்தையும் வாஞ்சிக்கிறேன்.
9لا تجمع مع الخطاة نفسي ولا مع رجال الدماء حياتي‎.
9என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.
10‎الذين في ايديهم رذيلة ويمينهم ملآنة رشوة‎.
10அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை இலஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.
11‎اما انا فبكمالي اسلك. افدني وارحمني‎.
11நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.
12‎رجلي واقفة على سهل. في الجماعات ابارك الرب
12என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.