الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

3

1مزمور لداود حينما هرب من وجه ابشالوم ابنه‎. ‎يا رب ما اكثر مضايقي. كثيرون قائمون عليّ‎.
1கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
2‎كثيرون يقولون لنفسي ليس له خلاص بالهه. سلاه
2தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா)
3اما انت يا رب فترس لي. مجدي ورافع رأسي‎.
3ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
4‎بصوتي الى الرب اصرخ فيجيبني من جبل قدسه. سلاه
4நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் பதிலருளினார். (சேலா)
5انا اضطجعت ونمت. استيقظت لان الرب يعضدني‎.
5நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
6‎لا اخاف من ربوات الشعوب المصطفين عليّ من حولي‎.
6எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
7‎قم يا رب. خلّصني يا الهي. لانك ضربت كل اعدائي على الفك. هشمت اسنان الاشرار‎.
7கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
8‎للرب الخلاص. على شعبك بركتك. سلاه
8இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா)