الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

4

1لامام المغنين على ذوات الاوتار. مزمور لداود‎. ‎عند دعائي استجب لي يا اله برّي. في الضيق رحبت لي. تراءف عليّ واسمع صلاتي
1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் பதிலருளும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பதைக் கேட்டருளும்.
2يا بني البشر حتى متى يكون مجدي عارا. حتى متى تحبون الباطل وتبتغون الكذب. سلاه‎.
2மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)
3‎فاعلموا ان الرب قد ميّز تقيّه. الرب يسمع عندما ادعوه‎.
3பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
4‎ارتعدوا ولا تخطئوا. تكلموا في قلوبكم على مضاجعكم واسكتوا‎. ‎سلاه‎.
4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ் செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)
5‎اذبحوا ذبائح البر وتوكلوا على الرب
5நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
6كثيرون يقولون من يرينا خيرا. ارفع علينا نور وجهك يا رب‎.
6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்? என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
7‎جعلت سرورا في قلبي اعظم من سرورهم اذ كثرت حنطتهم وخمرهم‎.
7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
8‎بسلامة اضطجع بل ايضا انام. لانك انت يا رب منفردا في طمأنينة تسكّنني
8சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.