الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

82

1مزمور لآساف‎. ‎الله قائم في مجمع الله. في وسط الآلهة يقضي‎.
1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2‎حتى متى تقضون جورا وترفعون وجوه الاشرار. سلاه‎.
2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்கள். (சேலா)
3‎اقضوا للذليل ولليتيم. انصفوا المسكين والبائس‎.
3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4‎نجوا المسكين والفقير. من يد الاشرار انقذوا
4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5لا يعلمون ولا يفهمون. في الظلمة يتمشون. تتزعزع كل أسس الارض.
5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6انا قلت انكم آلهة وبنو العلي كلكم‎.
6நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7‎لكن مثل الناس تموتون وكاحد الرؤساء تسقطون‎.
7ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
8‎قم يا الله. دن الارض. لانك انت تمتلك كل الامم
8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.