الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

92

1مزمور تسبيحة. ليوم السبت‎. ‎حسن هو الحمد للرب والترنم لاسمك ايها العلي‎.
1கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,
2‎ان يخبر برحمتك في الغداة وامانتك كل ليلة
2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
3على ذات عشرة اوتار وعلى الرباب على عزف العود‎.
3காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.
4‎لانك فرحتني يا رب بصنائعك. باعمال يديك ابتهج‎.
4கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன்.
5‎ما اعظم اعمالك يا رب واعمق جدا افكارك‎.
5கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
6‎الرجل البليد لا يعرف والجاهل لا يفهم هذا‎.
6மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.
7‎اذا زها الاشرار كالعشب وازهر كل فاعلي الاثم فلكي يبادوا الى الدهر‎.
7துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
8‎اما انت يا رب فمتعال الى الابد‎.
8கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
9‎لانه هوذا اعداؤك يا رب لانه هوذا اعداؤك يبيدون. يتبدد كل فاعلي الاثم‎.
9கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.
10‎وتنصب مثل البقر الوحشي قرني. تدهنت بزيت طري‎.
10என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.
11‎وتبصر عيني بمراقبيّ. وبالقائمين عليّ بالشر تسمع اذناي
11என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.
12الصدّيق كالنخلة يزهو كالارز في لبنان ينمو‎.
12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
13‎مغروسين في بيت الرب في ديار الهنا يزهرون‎.
13கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
14‎ايضا يثمرون في الشيبة. يكونون دساما وخضرا
14கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,
15ليخبروا بان الرب مستقيم. صخرتي هو ولا ظلم فيه
15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.