1مزمور تسبيحة. ليوم السبت. حسن هو الحمد للرب والترنم لاسمك ايها العلي.
1கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,
2ان يخبر برحمتك في الغداة وامانتك كل ليلة
2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
3على ذات عشرة اوتار وعلى الرباب على عزف العود.
3காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.
4لانك فرحتني يا رب بصنائعك. باعمال يديك ابتهج.
4கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன்.
5ما اعظم اعمالك يا رب واعمق جدا افكارك.
5கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
6الرجل البليد لا يعرف والجاهل لا يفهم هذا.
6மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.
7اذا زها الاشرار كالعشب وازهر كل فاعلي الاثم فلكي يبادوا الى الدهر.
7துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
8اما انت يا رب فمتعال الى الابد.
8கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
9لانه هوذا اعداؤك يا رب لانه هوذا اعداؤك يبيدون. يتبدد كل فاعلي الاثم.
9கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.
10وتنصب مثل البقر الوحشي قرني. تدهنت بزيت طري.
10என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.
11وتبصر عيني بمراقبيّ. وبالقائمين عليّ بالشر تسمع اذناي
11என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.
12الصدّيق كالنخلة يزهو كالارز في لبنان ينمو.
12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
13مغروسين في بيت الرب في ديار الهنا يزهرون.
13கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
14ايضا يثمرون في الشيبة. يكونون دساما وخضرا
14கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,
15ليخبروا بان الرب مستقيم. صخرتي هو ولا ظلم فيه
15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.