الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

97

1الرب قد ملك فلتبتهج الارض ولتفرح الجزائر الكثيرة‎.
1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது.
2‎السحاب والضباب حوله. العدل والحق قاعدة كرسيه‎.
2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
3‎قدامه تذهب نار وتحرق اعداءه حوله‎.
3அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.
4‎اضاءت بروقه المسكونة. رأت الارض وارتعدت‎.
4அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
5‎ذابت الجبال مثل الشمع قدام الرب قدام سيد الارض كلها‎.
5கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.
6‎اخبرت السموات بعدله ورأى جميع الشعوب مجده
6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7يخزى كل عابدي تمثال منحوت المفتخرين بالاصنام. اسجدوا له يا جميع الآلهة‎.
7சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
8‎سمعت صهيون ففرحت وابتهجت بنات يهوذا من اجل احكامك يا رب‎.
8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.
9‎لانك انت يا رب علي على كل الارض. علوت جدا على كل الآلهة
9கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
10يا محبي الرب ابغضوا الشر. هو حافظ نفوس اتقيائه. من يد الاشرار ينقذهم‎.
10கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
11‎نور قد زرع للصديق وفرح للمستقيمي القلب‎.
11நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
12‎افرحوا ايها الصديقون بالرب واحمدوا ذكر قدسه
12நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.