Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

100

1பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
1感恩诗。全地应当向耶和华欢呼。(本节在《马索拉抄本》包括细字标题)
2மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
2应当欢欢喜喜事奉耶和华,欢唱着到他的面前。
3கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
3要知道耶和华是 神;他创造了我们,我们是属他的(“我们是属他的”有古抄本作“不是我们自己”);我们是他的子民,也是他草场上的羊。
4அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
4应当充满感恩进入他的殿门,满口赞美进入他的院子;要感谢他,称颂他的名。
5கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
5因为耶和华本是美善的,他的慈爱存到永远,他的信实直到万代。