1கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.
1困苦人沮丧的时候,在耶和华面前倾吐苦情的祷告。耶和华啊!求你听我的祷告;愿我的呼求达到你那里。
2என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.
2我在患难的日子,求你不要向我掩面;我呼求的时候,求你留心听我,并且迅速应允我。
3என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது.
3因为我的年日好像烟一般消散;我的骨头烧焦像炉中的炭。
4என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
4我的心受创伤,好像草一般枯干,以致我连饭也忘了吃。
5என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
5因我唉哼的声音,我就渐渐消瘦(“我就渐渐消瘦”原文作“我的骨头紧贴着肉”)。
6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.
6我像旷野的鹈鹕,又像废墟里的猫头鹰。
7நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.
7我躺在床上警醒着,就像屋顶上孤单的麻雀。
8நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.
8我的仇敌终日辱骂我;嘲弄我的指着我赌咒。
9நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
9我吃炉灰像吃饭一样;我所喝的与眼泪混和。
10ஆதலால், நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
10这都是因为你的愤恨和烈怒;你把我举起来,又把我摔下去。
11என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
11我的年日好像日影偏斜,我也好像草一般枯干。
12கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
12耶和华啊!你却永远坐着为王,你可记念的名也必存到万代。
13தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
13你要起来,怜悯锡安,因为现在是恩待锡安的时候;所定的日期已经到了。
14உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
14因为你的众仆人喜爱它的石头,爱惜它的尘土。
15கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.
15万国都必敬畏耶和华的名;世上列王都敬畏你的荣耀。
16திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
16因为耶和华必建造锡安,在他自己的荣耀里显现。
17அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
17他要垂顾困苦人的祷告,必不藐视他们的祈求。
18பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.
18这些事要记下来,传给后代,好使将来出生的人民可以赞美耶和华。
19கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
19因为耶和华从他至高的圣所里垂看,从天上观看大地,
20தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
20为要垂听被囚的人的叹息,解救定了死罪的人;
21கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
21使人在锡安传扬耶和华的名,在耶路撒冷传扬赞美他的话。
22சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
22那时,万民和万国必一同聚集,要事奉耶和华。
23வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
23耶和华在我壮年的时候,使我的力量衰弱,缩短我的年日。
24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
24所以我说:“我的 神啊!求你不要使我中年去世,你的年数万代无疆。
25நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
25你起初立了地的根基;天也是你手的工作。
26அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.
26天地都要毁灭,你却长存;天地都要像衣服一样渐渐残旧;你要更换天地如同更换衣物一样,天地就被更换。
27நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
27只有你永不改变,你的年数也没有穷尽。
28உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.
28你仆人的子孙必安然居住;他们的后裔必在你面前坚立。”