1அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
1敬畏 神的必享福乐你们要赞美耶和华。敬畏耶和华、热爱他的诫命的,这人是有福的。
2அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
2他的后裔在地上必强盛,正直人的后代必蒙福。
3ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
3他家中有财富,有金钱,他的仁义存到永远。
4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.
4正直人在黑暗中有光照亮他,他满有恩慈,好怜恤,行公义。
5இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
5恩待人,借贷给别人,按公正处理自己事务的,这人必享福乐。
6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
6因为他永远不会动摇,义人必永远被记念。
7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
7他必不因坏消息惧怕;他的心坚定,倚靠耶和华。
8அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
8他的心坚决,毫不惧怕,直到他看见他的敌人遭报。
9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
9他广施钱财,赒济穷人;他的仁义存到永远;他的角必被高举,大有荣耀。
10துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
10恶人看见就恼怒,他必咬牙切齿,身心耗损;恶人的心愿必幻灭。