1அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
1颂赞至高的 神垂顾贫寒人你们要赞美耶和华。耶和华的仆人哪!你们要赞美,要赞美耶和华的名。
2இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
2耶和华的名是应当称颂的,从现在直到永远。
3சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
3从日出之地到日落之处,耶和华的名都该受赞美。
4கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
4耶和华高过万国,他的荣耀超越诸天。
5உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
5谁像耶和华我们的 神呢?他坐在至高之处,
6அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
6他俯首垂顾天上和地下的事。
7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
7他从灰尘中抬举贫寒人,从粪堆中提拔穷乏人,
8அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
8使他们和权贵同坐,就是和他子民中的权贵同坐,
9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
9他使不能生育的妇人安居家中,成了有许多儿女的快乐母亲。你们要赞美耶和华。