Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

114

1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,
1颂赞 神领以色列出埃及以色列出了埃及,雅各家离开了说外国语言的人民的时候,
2யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்யமுமாயிற்று.
2犹大就成了主的圣所,以色列成了他的王国。
3கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
3大海看见就奔逃,约旦河也倒流。
4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
4大山跳跃像公羊,小山蹦跳像小羊。
5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;
5大海啊!你为什么奔逃?约旦河啊!你为什么倒流?
6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
6大山啊!你们为什么跳跃像公羊?小山啊!你们为什么蹦跳像小羊?
7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
7大地啊!你在主的面前,在雅各的 神面前要战抖。
8அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
8他使磐石变为水池,使坚石变为水泉。