1இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் இல்லை.
1大卫的诗,交给诗班长,调用“舍尼”。耶和华啊!求你施行拯救,因为虔诚人没有了,在世人中的信实人也不见了。
2அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
2他们彼此说谎,用谄媚的嘴唇说话,口是心非。
3இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவாராக.
3愿耶和华剪除一切说谄媚话的嘴唇,和说夸大话的舌头。
4அவர்கள், எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
4他们曾说:“我们必能以舌头取胜;我们的嘴唇是自己的,谁能作我们的主呢?”
5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5耶和华说:“因为困苦人的冤屈和贫穷人的叹息,我现在要起来,把他们安置在他们渴望的稳妥之中。”
6கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தசொற்களாயிருக்கின்றன.
6耶和华的言语是纯净的言语,好像银子在泥炉中炼过,精炼过七次一样。
7கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
7耶和华啊!求你保守我们(“我们”有古抄本作“他们”),保护我们(“我们”有古抄本作“他们”)永远脱离这世代的人。
8மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
8恶人到处横行,邪恶在世人中被高举。