Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

13

1கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
1大卫的诗,交给诗班长。耶和华啊!你忘记我要到几时呢?要到永远吗?你掩面不顾我,要到几时呢?
2என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
2我心里筹算不安,内心终日愁苦,要到几时呢?我的仇敌胜过我,要到几时呢?
3என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் அருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
3耶和华我的 神啊!求你看顾我,应允我;求你使我的眼睛明亮,免得我沉睡至死;
4அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.
4免得我的仇敌说:“我胜过了他”;免得我跌倒的时候我的敌人就欢呼。
5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
5至于我,我倚靠你的慈爱,我的心必因你的救恩欢呼。
6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
6我要歌颂耶和华,因他以厚恩待我。(本章第5-6节在《马索拉抄本》为13:6)