1"தேவன் இல்லை" என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
1大卫的诗,交给诗班长。愚顽人心里说:“没有 神。”他们都是败坏,行了可憎的事,没有一个行善的。(本节在《马索拉抄本》包括细字标题)
2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
2耶和华从天上察看世人,要看看有明慧的没有,有寻求 神的没有。
3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
3人人都偏离了正道,一同变成污秽;没有行善的,连一个也没有。
4அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
4所有作恶的都是无知的吗?他们吞吃我的子民好像吃饭一样,并不求告耶和华。
5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
5他们必大大震惊,因为 神在义人的群体中。
6சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.
6你们要使困苦人的计划失败,但耶和华是他的避难所。
7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
7但愿以色列的救恩从锡安而出;耶和华给他子民带来复兴的时候(“耶和华给他子民带来复兴的时候”或译:“耶和华把他被掳的子民带回来的时候”),雅各要快乐,以色列要欢喜。