1என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
1朝圣之歌(原文作“往上行之歌”)。我在急难中呼求耶和华,他就应允我。(本节在《马索拉抄本》包括细字标题)
2கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.
2耶和华啊!求你救我脱离说谎的嘴唇,救我脱离诡诈的舌头。
3கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
3诡诈的舌头啊!他要给你什么呢?他要加给你什么呢?
4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
4就是勇士的利箭,和罗腾木烧的炭火。
5ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!
5我寄居在米设,住在基达的帐棚中,有祸了。
6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
6我和恨恶和平的人,同住得太久。
7நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.
7我希望有和平,但我一说话,他们就要争战。