Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

121

1எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
1朝圣之歌(原文作“往上行之歌”)。我要向群山举目,我的帮助从哪里来呢?(本节在《马索拉抄本》包括细字标题)
2வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
2我的帮助是从造天地的耶和华而来。
3உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
3他必不使你的脚滑倒;保护你的必不打盹。
4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
4看哪!保护以色列的,必不打盹,也不睡觉。
5கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
5保护你的是耶和华,耶和华在你的右边荫庇你。
6பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
6白天太阳必不伤你,夜里月亮必不害你。
7கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
7耶和华要保护你脱离一切灾祸,他要保护你的性命。
8கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
8你出你入,耶和华要保护你,从现在直到永远。