Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

124

1மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,
1大卫朝圣之歌(原文作“往上行之歌”)。愿以色列人说:如果不是耶和华帮助我们,(本节在《马索拉抄本》包括细字标题)
2கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
2如果不是耶和华帮助我们;那么,人起来攻击我们,
3அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
3向我们发怒的时候,就把我们活活吞下去了。
4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
4那时,洪水漫过我们,急流淹没我们;
5கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
5汹涌的洪水把我们淹没。
6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
6耶和华是应当称颂的,他没有容让敌人把我们当作猎物撕裂。
7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
7我们像雀鸟从捕鸟的人的网罗里逃脱;网罗破裂,我们就逃脱了。
8நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
8我们的帮助在于耶和华的名,他是造天地的主。