1கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
1朝圣之歌(原文作“往上行之歌”)。倚靠耶和华的人好像锡安山,总不动摇,永远屹立。(本节在《马索拉抄本》包括细字标题)
2பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
2群山怎样围绕着耶路撒冷,耶和华也照样围绕着他的子民,从现在直到永远。
3நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
3恶人的杖不会常留在义人的地业上,免得义人伸手作恶。
4கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
4耶和华啊!求你善待那些良善,和心里正直的人。
5தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
5至于那些偏行弯曲道路的人,耶和华必把他们和作恶的人一同除去。愿平安归于以色列。